சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply