இலங்கை சில பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…

நாடு முழுவதும் இன்று பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது….

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமை சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு…

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…

இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…

ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அதிக  மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…

பிரேசிலில் கனமழை – 11 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும்…