சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…

டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் அதிகரித்த கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள்…

தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…

சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள்…

நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, கிழக்கு…