பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் அதிகரித்த கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள் சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதடைந்துள்ளன. இதில், 34 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் இருந்து பிபர்ஜாய் புயல் நெருங்கி வருவதால், நாட்டின் தெற்கு பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply