பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின்…

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஹெராயினுடன் கட்டுநாயக்க சரக்கு முனையத்தில் மூவர் கைது!

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொதிகளை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான் முதலமைச்சர்!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு…

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…

இறுதி செய்யப்படவுள்ளது பாகிஸ்தான் இடைக்கால பிரதமரின் பெயர்!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று இறுதி செய்யப்படும் என தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி…

பொதுத் தேர்தலுக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி,  நாடாளுமன்றத்தைக் கலைக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…

நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…

பாகிஸ்தான் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குண்டு…