இளம்பெண்ணின் தலையில் சிசிரிவி கமரா: தந்தையின் செயலால் அதிர்ச்சி!

பாகிஸ்தானில் இளம்பெண்ணின் தந்தை ஒருவர், தனது மகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கமராவை மகளின் தலையில் பொருத்தியுள்ளமை பெரும் பேசுபொருளாக மறியுள்ளது.

தனக்கு எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கி விடக் கூடாது என்பதற்காகவே தனது தந்தை இந்த செயலில் இறங்கியுள்ளதாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

அதுவும், 24×7 என்ற ரீதியில் அந்த பெண்ணின் தலையிலேயே 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் சிசிடிவியை மாட்டியுள்ளார். அவரும், எந்தவொரு சலனமுமின்றி சிசிடிவி மாட்டிய தலையுடனேயே உலா வருகிறார்.

இதனையடுத்து, தனது தந்தை எது செய்தாலும் அதை முழு மனதுடன் ஏற்பேன் என்றும் அந்த இளம்பெண் கூறியுள்ளமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply