மனோவின் பார்வையில் இந்தியத் தேர்தல் எப்படி?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து…

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….

தொழுகையில் ஈடுபட்ட இலங்கை மாணவன் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல்!

இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….

இந்தியாவிலிருந்து மேலும் 42 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி!

நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அனுமதி கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது….

9 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை வந்த பயணிகள் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  9 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை வந்த இரண்டு பயணிகளை இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை…

உயிரிழந்த சாந்தனின் உடல் நளினியிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீட்டுத் திட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இலங்கையின்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைந்த அவர்களை தமிழக…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் நேற்று இரவு…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் இந்திய கடலோர பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்,…