
மாபெரும் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இரு அணிகள்!
2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள்…

இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரையால் பலியான உயிர்!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் புதிய இணக்கம்!
இந்தியா – இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு…

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
நேற்று (27) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ரி20 உலகக்…

இந்தியாவில் ரயில் விபத்து:5 பேர் மரணம் 30 பேர் படுகாயம்!
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
இந்தியா – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த…

இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…

ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!
இந்தியாவில் இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…

நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!
இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும்…

மனோவின் பார்வையில் இந்தியத் தேர்தல் எப்படி?
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து…