பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின்…

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்- ஜனாதிபதிக்கிடையிலான முக்கிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார…

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலநடுக்கமானது இன்று காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த…

ஹமாஸ் சில நிபந்தனைகளுடன் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயல்கிறது!

இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், இஸ்ரேலுடனான நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்புவதாக ஹமாஸ்…

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெருந்தொகையானோர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக நேபாளத்தின்…

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும்…

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2000ற்கும் மேற்ப்பட்டோர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1400ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை…

நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பதிலளித்த மோடி!

நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மனிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

ஹவாய் தீவின் காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் தீவின் மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக…