ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு!

இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு…

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டம்!

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்நாளை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில்…

இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

ஹொரணை – கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்துகளினால் கடந்த 02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் பிரகாரம்…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “சுதந்திரத்தைக்கூட விலைபேசி…

பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்- ஜனாதிபதி!

பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும்…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாம்…

78ஆவது தேசிய சுதந்திர தினத்தில் 9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- பிரதமரின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…

78ஆவது தேசிய சுதந்திர தினம்- ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை…