கொழும்பில் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள்!
கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் வாழக்கூடிய…
மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!
தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்…
நாட்டில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்!
நாட்டில் உள்ள 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10 க்கும் குறைவான ஆசிரியர்கள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் தொகைமதிப்பு…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு,…
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அமைதியின்மை!
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்நாளை கரி நாளாக கருதி வடக்கு…
GovPay மூலம் அபராதம் செலுத்திய 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள்!
2025ஆம் ஆண்டில் “GovPay” செயலி மூலம் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “GovPay”…
இந்திய அரசின் அனுசரணையுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புனித தாதுக்கள்!
78ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் புனித தாதுக்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள்…
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு!
இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு…
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டம்!
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்நாளை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில்…
இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
ஹொரணை – கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்துகளினால் கடந்த 02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்…
