யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர், சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. முறைப்பாட்டின்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக…

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது, தாமாக முன்வந்து ஓய்வுபெற விண்ணப்பித்த ஊழியர்கள் கடும் நெருக்கடியில்!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது, தாமாக முன்வந்து ஓய்வுபெற (VRS) விண்ணப்பித்த ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சார…

ஒத்திவைக்கப்பட்டுள்ள திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று (30) காலை…

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டம்- மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், 7 வருடங்களாகப் பாடசாலைகளில்…

மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!

மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடிதரமுல்ல மற்றும் பனலிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 24…

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பியோட்டம்!

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு தப்பிச்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தமானது இன்றையதினம் (30) சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சமூக உட்கட்டமைப்பு…

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம்- எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் வருகைதந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்….