முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்!

முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று (09) முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த…

மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள், பரிசீலனையில் உள்ளன!

மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்டத்தில் தேவையான மாற்றங்களை அடையாளம் காண மீளாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால…

மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவில் முக்கிய அரசியல் கட்சிகள் கையெழுத்திடுகின்றன!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் பல இன்று (09) தமது வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 பொதுத் தேர்தலில்…

ஜெனிவாத் தீா்மானம் நீடிக்கப்படுவதை இலங்கை அரசு தொடா்ந்து எதிா்க்கும்!

அமைச்சரவைப் பேச்சாளா் விஜித ஹேரத் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்…

காணாமல்போன பக்கங்கள்! – விசாரணைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித…

சிறைச்சாலை அதிகாரி அதிரடியாகக் கைது!

பூசா சிறைச்சாலைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசியின் துணைக் கருவிகளைக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…

கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69)…

மக்கள் உதவி தினத்தை மீண்டும் தொடங்கும் காவல்துறை!

எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொது உதவி தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா…

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து மாணவி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும், சிவில் உடையில் இருந்த பெண் மாணவர்…