வளர்ப்புநாய் கடித்து பெண் ஒருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார். வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த…
ரயிலில் மோதி ஒருவர் பலி!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த…
நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
தேர்தல் விதிமுறைமீறலில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா…
மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வெற்று கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர…
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26)…
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை! 19 வயது இளைஞன் கைது!
தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) இரவு மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம்…
தேர்தல் முறைபாடுகள் மேலும் அதிகரிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள்…
இன்றுமுதல் பாடசாலைகள் ஆரம்பம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பள்ளித் தவணை…
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரசாரம் யாழில் நடைபெற்றது!
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ்ப்பாண…
