மழை காலங்களில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு,…

பள்ளிமுனை கடற்கரையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மன்னாரிற்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது பள்ளிமுனை கடற்கரை இறங்குதுறைக்குச் சென்று அப்பகுதியில்…

கடந்த 24 மணித்தியாலங்களில் 65 தேர்தல் முறைபாடுகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65…

துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய நபர் ஒருவர் கைது!

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுற்றுலா விடுதிக்கு  அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் நபர் ஒருவரை சுட முற்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (23)…

பேருந்தை மறிக்கமுற்பட்ட நபர் விபத்தில் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் பேருந்தில் மோதிய நபரும்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் கண்டி…

வாக்காளர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்! தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் நடத்தும் கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்கள் செல்வாக்கு பெறவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது….

வரி அதிகாரிகள்போல் மோசடி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தனிநபர்கள் வரி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து உள்நாட்டு வருவாய்த் திணைக்களம்  பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு,…

அதிகரிக்கும் தேர்தல் முறைபாடுகள்!

எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட விதிகளை…