சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான செய்தி தவறானது! ரஞ்சித் ரூபசிங்க தெரிவிப்பு!
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர்…
பரிசுப் பொதியில் போதைப்பொருள் கடத்தல்!
இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட பரிசுப் பொதி ஒன்றில் இருந்து 30 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள்…
ரணில் வெளியிட்ட சொத்து விபரத்தை பொது மக்கள் நம்பப்போவதில்லை: சுனில் ஹந்துநெத்தி
ஜனாதிபதியானதும் அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி…
தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரசாரப் பயணம் ஆரம்பம்
தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது. தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய…
பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் ! அதிபர் கைது!
கதிர்காமம், கோதமிபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாடசாலையில் மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்…
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கான மானியம் குறித்து பெஃரல் அமைப்பு கவலை!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மானியங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை கவலை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு…
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்….
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது – மஹிந்த தேசப்பிரிய!
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் வெற்றி…
வெளிநாட்டு மலை பாம்புகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்தவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் இன்று (21) கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையின் போது இலங்கையின்…
வைத்தியரின் அலட்சியத்தால் வவுனியா வைத்தியசாலையில் குழந்தை இறந்தது? – தந்தை பொலிஸில் முறைப்பாடு
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளது என்று குழந்தையின் தந்தையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது…
