க.பொ.த சாதாரண தர கணிதப் பரீட்சைக்கு தோற்றிய 81 வயது முதியவர்- ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடுத்துள்ள சவால்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர கணிதப் பரீட்சைக்கு கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா என்பவர் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின்,…

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (24) காலை…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை….

“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” – 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பம்!

தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில்…

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் உயிரிழப்பு!

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு…

சிறையில் உள்ள காதலனுக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொண்டு வந்த காதலி கைது!

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்….

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும்- ஜீவன் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்!

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று…

அக்குரெகொட சட்டத்தரணி கொலை சம்பவம்- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள்…