சட்டவிரோத முறையில் நாட்டிலிருந்து மாணிக்கக்கற்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது!
சட்டவிரோத முறையில் நாட்டிலிருந்து மாணிக்கக்கற்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை பகுதியில் நடைபெற்ற மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்தகக் கண்காட்சியொன்றில்…
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு- இலங்கை மின்சார சபை!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு…
2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் பொலிஸார் விசேட போக்குவரத்து திட்டம்!
2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் பொலிஸார் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளைய தினம் (31) கொழும்பு நகருக்கு,…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm…
மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு!
மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28)…
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை ,ஒருகொடவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு நபர்களே இவ்வாறு…
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்றதல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது…
இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை!
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு…
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்!
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி…
ஹொரணை பகுதியின் றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்!
ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும்…
