விபத்துக்குள்ளான எம்.பி அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை கிடைக்கவில்லை- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்….

சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல…

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34…

ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய இளைஞர்கள் கைது!

மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம…

18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி!

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டுள்ளது. ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நாவலப்பிட்டி – கண்டி…

பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதமும் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண உதவிகளை வழங்கிய யாழ்ப்பாணம் சிறைச்சாலை!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. நிவாரண உதவி பொருட்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம்…

டித்வா’ புயல் தாக்கத்தினால் தேங்கிய கழிவுகளை அகற்ற திட்டம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட முற்பணம்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்…