மக்கள் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக மக்கள் தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத் தேவையான அளவுக்கு மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர நிவாரண உதவி வழங்கியுள்ள நாடுகள்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும்…

அனர்த்த நிலைமை தொடர்பில் கலந்துரையாட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்!

இலங்கை தற்போது எதிர்கொண்ட அனர்த்த நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்….

மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க திருகோணமலை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும் பொருட்டு இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்…

வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள…

சிலாபம் வைத்தியசாலையிலிருந்து, புத்தளம் வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்ட குழந்தைகளும் தாய்மார்களும்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உட்பட அவர்களின் தாய்மார்களும் நேற்று…

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் பாரிய மண்சரிவு!

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு…

மருமகன் மீது மாமனார் வாள் வெட்டு- யாழில் சம்பவம்!

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் நிதீஸ்குமார் என்பவரே வாள் வெட்டுக்கு…

அனர்த்தத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355ஆக உயர்வு!

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேர்…

இன்று நண்பகலுடன் ஒத்திவைக்கப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வு!

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்றைய தினத்திற்குரிய செலவுத் தலைப்புகள் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவேற்றப்படவுள்ளன….