பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…

வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…

மாயோன் எரிமலை வெடிப்பு – அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாயோன் எரிமலை வெடிப்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மத்திய மாகாணமான அல்பேயில்…

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் அதிகரித்த கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள்…

தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நால்வர் பலி

கரீபியன் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கிடையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…

ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…