தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….

மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை

மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…

பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…

வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…

மாயோன் எரிமலை வெடிப்பு – அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாயோன் எரிமலை வெடிப்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மத்திய மாகாணமான அல்பேயில்…

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் அதிகரித்த கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள்…

தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….