பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் மியூஸ், மொசெல்லே, மீர்தே-எட்-மொசெல்லே, பரிஸ் மற்றும் ஹவுட்ஸ்- டி- செய்னி ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply