தொழிற்சாலை விசவாயு கசிவால் 8 பேர் பலி ; பலர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள LG Polymers நிறுவனத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் திடீரென விச வாயு (Poisonous Gas) கசிவு ஏற்பட்டதால் இரண்டு முதியவர்கள் மற்றும்…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 306.42 கோடி ரூபாய்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இராமநாதபுரத்தை…

கொரோனா பரிசோதனைக்காக சென்ற குழு மீது தாக்குதல்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக்குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு…

ஊடரங்கை மீறி தொழுகைக்கு அழைப்ப விடுத்த மதகுரு கைது

ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகலை மீறி வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக மக்களைத் திரட்டிய மதகுரு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா…