யாழ். செம்மணி மனித புதைகுழி 3ஆம் கட்ட அகழ்வு பணி ஏப்ரல் 20இல்!
யாழ். செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி மனித புதைகுழி தொடர்பான…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில்!
இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்குமென இலங்கை கனிய…
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கிய அமெரிக்கா!
ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தற்போது கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய பல…
ஈரானில் உள்ள 6,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரானில் உள்ள 6,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள ‘எபிக் ஃபியூரி’ இராணுவ…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்…
யாழில் விபத்து- இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் உட்பட ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கைக்குச்…
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 10 புதிய தூதுவர்கள்- பாராளுமன்றக் குழு அனுமதி!
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்…
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவை ஆரம்பம்!
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில்…
யாழில் நிதி மோசடி வழக்கு- தலைமறைவான சந்தேகநபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள், வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் அவர்களின்…
