இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில், வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான…

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது- தயாசிறி ஜயசேகர!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கருத்து…

சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. கணேமுல்ல சஞ்சீவ என்பவர்…

நாட்டின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்- சஜித் பிரேமதாச!

நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த கொலை, நீதிமன்றத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (20) நாடாளுமன்றத்தில்…

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவிய, சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே உதவியதாக…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை- ஆனந்த விஜேபால!

தேசிய பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், நீதிமன்றத்தில் இடம்பெற்ற…

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய…

மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம்- ஜெகதீஸ்வரன் எம்.பி!

மன்னார் மாவட்ட மக்களுடைய நலன் சார்ந்த, வாழ்வியலை, பொருளாதாரத்தை பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்….

கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்- வெளியான தகவல்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், சட்டத்தரணி வேடத்தில் வந்து…

பயனுள்ள சேவைகளை வழங்க அரசு நிறுவனங்களில் சிறப்பு பிரிவு!

மிகவும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்….