ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றை நாடினார் டயனா கமகே

கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்….

அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது…

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விபரம்

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் –…

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க போராட்டம் நியாயமானது – பழனி திகாம்பரம்

ஆசிரியர் மற்றும் அதிபர்களது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தி உள்ளார்….

விஷேட அதிரடி படையினரால் இளைஞன் கைது

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை செட்டிகுளம் விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (03) இரவு 11.30…

சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர்…

அத்தியாவசிய பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்

சந்தையில் தொடர்ந்தும் சீனி, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் மண்ணெண்னை ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். எவ்வாறாயினும், நேற்று முன்தினம் 4,000 மெட்ரிக் டன்…

ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள்…

சீனாவின் கோரிக்கையை ஏற்றால் அது இலங்கைக்கு மரண அடி

“சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், மீளாய்வுக்காக மூன்றாம் தரப்பை நாடுவது பாரிய தவறாகும். அந்தத் தவறை அரசு செய்யக்கூடாது. அது…

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் இந்திய தூதரிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அண்மையில் இந்திய தூதர் கோபால் பாக்ளேயுடனான சந்திப்பின் போது, கூட்டமைப்பின்…