சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில்நேற்று முற்பகல் இடம்பெற்றது. பல அமைச்சுப்…
இலங்கையை வந்தடைந்தது 30,000 மெற்ரிக் தொன் உரம்
அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் உரம் நேற்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி 30,000 மெட்ரிக் தொன் சேதன பொட்டாசியம்…
நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,248 ஆக அதிகரித்துள்ளது
வேலை வாய்ப்பில்லாத காரணமாகவே போதைப் பொருள் பாவனை
வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக காவற்துறை மா அதிபர் என்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு…
அசாத் சாலியை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை, எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் சிறைச்சாலைகள்…
இந்திய இராணுவ தளபதி பிரதமருடன் சந்திப்பு
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் நேற்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த…
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும்…
வவுனியா மன்னார் வீதி விபத்தில் ஒருவர் காயம்
வவுனியா மன்னார் வீதியில் நேற்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இவ்விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்…
17 மற்றும் 18 ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் – எம் .ஏ சுமந்திரன்
எதிர்வரும் 17ம் 18ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ்…
சகலரினதும் உரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும் – சம்பந்தன்
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. என்று தமிழ்த் தேசியக்…