வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்
சிறுவர் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (01) காலை…
யாழில் பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமான…
யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை 9.15 மணியளவில் ஆர்ப்பாட்டம்…
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும்…
ரணிலும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் – இராதாகிருஷ்ணன்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய…
காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!
காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம்…
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று
சர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய…

புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றவர்களுக்கு சிறை!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ,இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து சுமார் 500 சைனைட் குப்பிகள் மற்றும் சைனைட்…
8 தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் உயர்நீதிமன்றில் உரிமை மீறல் மனு
தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க…
திருமலை ஆயர்,தென்கயிலை ஆதினத்தின் முயற்சிக்கு அனந்தி வரவேற்பு
திருகோணமலையில் இருந்து அதிவணக்கத்துக்குரிய ஆயர் நோயல் இமானுவல் அவர்களும் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளாரும் வடக்கு-கிழக்கு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்துக்கு முன்வைக்கும் கோரிக்கைகளை முரண்பாடில்லாமல்…