மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்- தஹம் சிறிசேன

மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டம்…

அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. கண்டி பெலியத்த –…

சிறுவர்கள், மகளீர் காவல்துறை பணியகத்தை இரண்டு பிரிவுகளாக்க தீர்மானம்!

உடனடியாக அமுலாகும் வகையில் சிறுவர்கள் மற்றும் மகளீர் காவல்துறை பணியகத்தை இரண்டு பிரிவுகளாக ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இன்னல்களை கருத்திற்…

ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்த சீனா இப்போது கன்னத்தில் அறைகின்றது – ஐ.தே.க

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கையில் ஆண்டுதோறும் 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்

இன்று உலக பக்கவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார மேம்பாட்டுப்…

அமெரிக்கத் தூதுவர், ஜனாதிபதியுடன் சந்திப்பு!

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று…

இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா!

உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடரின் 22ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச…

ரயில் பயணச் சீட்டு கோரிக்கை – கொவிட் குழுவுக்கு இன்று!

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை இன்று (29) நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும்…

19 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

19 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட…