மலேரியா மருந்து பரீட்சார்த்த நடவடிக்கை நிறுத்தம்!!

கொ​ரோனா வைரஸ் நோயாளர்களுக்கான பரீட்சார்த்த, மலேரியா மருந்துப் பயன்பாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தினை, Covid –…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக்…

பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!!

இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி நடவடிக்கைகள் சார் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கல்வி அமைச்சில்…

அராலியில் திடீரென மயங்கி விழுந்த நபர்!!

யாழ் அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை காலை நடந்த இச்…

யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்….

கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட…

என்னை அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் ; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க

தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அரச தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்வு…

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி…

200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனாவால் வேலை இழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனியார் துறையில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்….

சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூவரில் ஒருவர் கைது!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு,…