பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு எதிராக நடவடிக்கை- அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டார்மர்…

அரச வேலையை எதிர்பாத்திருப்போருக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்….

விகாரை அகற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும்- எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

‘மக்களின் காணி உரிமையில் இந்த அரசு கைவைக்கின்றது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதாக அமையும்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நாட்டில் மீண்டும் மின்வெட்டு!

நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் (13) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை…

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது…

பணி நீக்கம் செய்யப்படும் புகையிரத திணைக்கள ஊழியர்!

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு…

ஜனாதிபதியின் செயலாளர், அமரபுர பீடத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

தொடரும் தையிட்டி விகாரை தொடர்பான சர்ச்சை!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…

தையிட்டி விகாரை விவகாரம்- தீவிரமடையும் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…

அர்ச்சுனா எம்.பி ஹோட்டலில் செய்த காரியம்!

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு பேர் காயமடைந்து…