காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்பிலான அறிவிப்பு!

காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (12) இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த…

மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியாகும் தீர்மானம்!

நாட்டில் நாளைய தினமும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட…

மரண வீட்டில் தகராறு- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நால்வர் வைத்தியசாலையில்!

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார்…

தேசிய பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்!

மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் மீது, பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர்…

பொலிஸ் திணைக்கள வரலாற்றில் இடம்பெறவுள்ள மிகப்பெரிய இடமாற்றம்!

பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி 105 தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் 34 பொலிஸ் பரிசோதர்கள்…

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் மறைக்கும் உண்மை- வெளிப்படுத்திய பாட்டலி சம்பிக்க!

‘பெலவத்தை பகுதியில் மின்விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மையை மறைக்கவே அரசாங்கம் குரங்கை குற்றஞ்சாட்டுகிறது’ என ஐக்கிய குடியரசு முன்னணியின்…

மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று…

இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் போலியானவை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை…

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது…

அதிகரித்துள்ள தேங்காய் விலை!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெரிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 78 வீதத்தாலும், சிறிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 88 வீதத்தாலும் அதிகரித்துள்ளதை…