
யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!
2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க, ஜனாதிபதி அநுர குமார…

உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அவர்கள் நேற்று (09) காலமானார். அன்னார் உயிரிழந்த போது அவருக்கு வயது 62 ஆகும். 40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய…

கொழும்பு துறைமுகப் பகுதி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி- வெளிப்படும் சான்றுகள்!
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அப்பகுதியில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16…

“எல்ல ஒடிஸி நானு ஓயா” புதிய ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!
“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று முதல் நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய ரயில்…

இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டமானது இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது…

பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்!
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக…