நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கவுள்ள பிரேரணை!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஒன்று தனிநபர் உறுப்பினர் பிரேரணையாக முன்வைக்க உள்ளது. புதிய…

பாடசாலை மாணவர்களுக்கிடையே தகராறு- ஒரு மாணவன் வைத்தியசாலையில்!

வவுனியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…

மீள்புனரமைக்கப்படும் 400 வருட பழமையான துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள 400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்புனரமைக்கும் பணிகள் நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மிகத் தொன்மையான இவ்வாலயம்…

முல்லைத்தீவில் அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டு…

நாட்டில் உப்பு தட்டுப்பாடு அதிகரிக்கக்கூடும்!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாட்டில் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…

ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க திட்டம்!

ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல்…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்…

நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ள 7,000 வைத்தியர்கள்!

இலங்கையிலிருந்து சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பண மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக…