
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!
இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததால்…

இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும். மத்திய,…

கிழக்கில் நிலவும் 3500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடம்- ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை!
கிழக்கு மாகாணத்தில் உள்ள 3500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர்…

நெல் கொள்வனவுக்காக திறக்கப்படவுள்ள களஞ்சியசாலைகள்!
நெல்லை கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. சில விவசாயிகள் தங்கள் அறுவடை மாதிரிகளை…

இலங்கையின் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகல்- வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!
இலங்கையில் திட்டமிடப்பட்ட காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு விலக முடிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான…

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதையை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்…

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்ற நிலை!
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் அச்சக திணைக்கள ஊழியருக்கும், அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உணவு…

அஸ்வெசும கொடுப்பனவு பெறும் பயனாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!
அஸ்வெசும கொடுப்பனவு பெறும் பயனாளர்களுக்கு, இந்த மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இதற்காக 12.5…

குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில்!
பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய தந்தையும், மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு!
மாசி 14ஆம் திகதி உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமது அதிகாரபூர்வ முகநூல்…