இலங்கையில் பிடிபட்ட குரங்குகளை விடுவிக்க தனித் தீவு- அரசாங்கத்தின் திட்டம்!

இலங்கையில் குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்…

சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்ய நடவடிக்கை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்…

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகள் வழங்கப்படும்!

இலங்கை கடல் பரப்புக்குள் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதைத் தடுக்க தேவையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (14) பாராளுமன்றில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை அறிவித்தார்….

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!

இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததால்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும். மத்திய,…

கிழக்கில் நிலவும் 3500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடம்- ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர்…

நெல் கொள்வனவுக்காக திறக்கப்படவுள்ள களஞ்சியசாலைகள்!

நெல்லை கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. சில விவசாயிகள் தங்கள் அறுவடை மாதிரிகளை…

இலங்கையின் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகல்- வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கையில் திட்டமிடப்பட்ட காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு விலக முடிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான…

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதையை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்…