
சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையர்கள்!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்….

சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் இசைத்த தேசிய கீதம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் மீண்டும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில்…

யாழ். பல்கலையில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்- முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கை தேசிய…

சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லூரிலும் போராட்டம்!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது….

யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய கொடிக்கு பதிலாக ஏற்றப்பட்ட கறுப்பு கொடி!
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது….

மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை…

பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி!
77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதற்கு ஜனாதிபதி கலந்துகொள்ள வரும்போது ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லாமல், மூன்று…

‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’- கிளிநொச்சியில் போராட்டம்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர நாளான இன்றைய தினத்தில் ‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’ என தெரிவித்து, தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு –…

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய 565 மில்லியன் ரூபா அன்பளிப்பு!
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான…

‘அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ – ஜனாதிபதி!
‘அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “இன்று…