‘Govpay’ திட்டம் இன்று முதல் நடைமுறையில்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. அதன்படி இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) நடைபெறவுள்ளது….

தேடப்பட்டுவந்த சிவப்பு அறிவிப்பு பெற்ற சந்தேநபர்கள் நாடுகடத்தல்!

இலங்கையில் நடைபெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பெற்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று (07)  விமானம் மூலம் நாட்டிற்கு  அழைத்து…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னம் தொடர்பில் வெளியான தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,…

நெல்லுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்!

நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்த நிலையில், நெல் கிலோ…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடாத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில்…

விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட கொக்கேன் போதைப்பொருள்- சந்தேகநபர் கைது!

விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து 65 கிராம் குஷ் போதைப்பொருளும், 500 மில்லிலீற்றர் கொக்கேன் போதைப்பொருளும் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது….

நெல் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று!

நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை 11…

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க!

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மாசி மாதம் 9ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால்…

நீர் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில்…

இன்றைய வானிலை அறிக்கை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது….