மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்…

நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ள 7,000 வைத்தியர்கள்!

இலங்கையிலிருந்து சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பண மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக…

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!

மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய…

டுபாயில் கைது செய்யப்பட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள்!

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (07) அவர்கள் நாட்டிற்கு அழைத்து…

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- எச்சரிக்கும் அமைச்சர்!

கட்டுப்பாட்டு விலையை (கிலோ ஒன்று 230 ரூபா) மீறி அரிசியை அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு…

தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்….

ரணில், சஜித் கட்சிகள் கூட்டணி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சஜித் பாதுகாப்பு இயக்கம், நாளை (08) ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில்…

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் உயிரிழப்பு!

2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில்…

நெல்லுக்கான நிர்ணய விலையும், விவசாயிகளின் கவலையும்!

நெல்லுக்கான அதிகபட்ச விலையை மாசி 5ஆம் திகதி அரசாங்கம் நிர்மாணித்திருந்த நிலையில், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலை போதுமானதாக இல்லை எனவும், நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை…