வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,800 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை…
கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் இடம்பெற்ற கொலை வழக்கு- இருவருக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில்…
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார்!
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற அவையில் ஏனைய…
பருத்தித்துறை நகர சபையின் அமர்வு- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல்…
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை…
சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!
மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மனிதக் கொலைகள் மற்றும்…
90 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
நிட்டம்புவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்…
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு…
2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. முதலாம்…
