வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டிற்கு அதி தீவிர மழைவீழ்ச்சி கிடைக்குமாயின் நீர்நிலைகளின் சடுதியாக நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத்…

தமிழர்களுக்கான அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும்- அமைச்சர் விஜித ஹேரத்!

தமிழர்களுக்கான அரசியல் ரீதியான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் பல அரசுகள்…

‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு- வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு!

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக…

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அரசியல் நெறிமுறைக்கு முரணானது- சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும், நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

தண்டவாளத்தில் லொறி விபத்து- கடலோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளான காரணத்தினால் குறித்த…

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம்- பிரதான சந்தேக நபர் கைது!

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச்…

இணைய வழி மோசடியில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று…

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகிறது….