சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம்- பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்!
வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய…
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி!
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9)…
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பான…
இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக…
இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கிறது!
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, 2026 ஜனவரி…
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்- எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது…
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும்…
யாழ். சுன்னாகம் பகுதியில் ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றம்!
யாழ். சுன்னாகம் பகுதியில் ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய (08) தினம் அகற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த…
இந்திய இராணுவத் தளபதி- இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சரிடையே சந்திப்பு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு…
ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ள ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டம்!
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் ஜனாதிபதி அநுர…
