இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி!
T20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய…
சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்!
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு!
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….
கொலை செய்ய முற்பட்டவர் கைது!
வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவுப்…
தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் வரி தொடர்பான விளக்கம்!
கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38% சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க…
கட்டுநாயக்க வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம்…
தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் என தீப்பரவல்!
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக…
இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்- எடுக்கப்பட்ட தீர்மானம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இன்றையதினம் (17) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையின் பின்னர், அரசாங்க வைத்திய அதிகாரிகள்…
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட…
