ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்!
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு ஒன்றினால் இன்றையதினம் (24) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்,…
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
பிரதமர் ஹரிணி மற்றும் அமெரிக்கத் தூதுவர் இடையே சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) ஆகியோருக்கு இடையில் இன்றையதினம் (24) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த…
மீனவ சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’!
மீனவ சமூகத்திற்காக ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் கடந்த 22ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில்…
பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல்!
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. டிஜிட்டல்…
யாழில் புதிய பேருந்து சேவை!
யாழில் புதிய பேருந்து சேவை ஒன்று இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 782 வழித்தட பேருந்து சேவை இலங்கை போக்குவரத்து சபையினால் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான…
போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!
இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின்…
ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்….
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!
சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் மூன்று நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான…
