சங்குபிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வெளியான அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்றையதினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்தது. மீட்கப்பட்ட பெண்ணின்…
இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று- விடுக்கப்பட்டுள்ள 7 பணயக்கைதிகள்!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய…
இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் ஹமாஸ்…
உலக சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பம்!
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78ஆவது மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்தப்படுகின்றது. அதன்படி இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகும்…
கடலோர மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
கடலோர மார்க்க ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில், ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது….
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் (12) விசாகபட்டினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இப்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல்…
ரயிலில் காட்டு யானை மோதி பலி!
இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…
முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானம்!
முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில்…
பாடசாலை பாட திட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!
தரம் 6 தொடக்கம் 8 வரையான மாணவர்களின் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
