நாட்டில் கொரோனா பாதிப்பு 19ஆயிரத்தைக் கடந்தது!

நாட்டில், மேலும் 435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன்…

பொலிஸாரின் வழக்கை குப்பைத் தொட்டியில் போடவேண்டும் ;சுமந்திரன் ஆட்சேபனை!

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித் துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார்…

நினைவுகூரலுக்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுத்துள்ளது. எனினும், பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால் அவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்குப் பணித்த நீதவான், நினைவுகூரல்…

முல்லைத்தீவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கிணற்று நீர்…

மேலும் 148 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 148 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்த 83…

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத்…

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் 117 பேர் கைது

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும்…

முல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை

முல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவரை, இளம் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். கொலையை செய்த இளம்பெண், காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (19)…

யாழ். ஆய்வுகூட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று…

முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்து;நபர் ஒருவர் பலி

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் 19.11.2020 மாலை இடம்பெற்றுள்ளது….