5 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள்

இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (01) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 11…

மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் பொது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும், நாட்டின் தற்போதைய நிலை ஆபத்தானதாக மாறிவருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத…

கடல் நீர் யாழ்ப்பாணத்தில் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர்…

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் 8 பேர் கைது!

திருகோணமலை – கோமரங்கடவல வனப்பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு…

அமுலில் உள்ள ஊரடங்கு 9ஆம் திகதி வரை நீடிப்பு

“மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீங்கப்படாது. எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு…

கோறளைப்பற்று மத்தியில் ஐவருக்கு கொரோனா

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி…

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசன் ஆனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை…

கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மரணம்

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி…

பொடி லெஸ்ஸியுடன் தொடர்புடைய ஒருவர் கைது

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொடி லெஸ்ஸி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த ஒருவர் அஹுங்கல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது…

இரண்டாவது செய்தியாளருக்கும் கொரோனா!

நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டாவது செய்தியாளரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற 20 வது திருத்த விவாதத்தில் செய்தி சேகரித்த நிலையில் கொரோனா…