ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த…
கொரோனா தொற்றால் 17ஆவது மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்…
சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு கொரோனா
டாம் வீதி காவல் நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் சேவை புரியும் 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…
கம்பஹா மாவட்டத்தில் இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை
வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்க கம்பஹா மாவட்டத்தில் இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்டத்தின் பிராந்திய சுகாதார…
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவி துறப்பு
தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம் பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும் – இரா.சாணக்கியன்
20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையினை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்….
மைக் பொம்பியோவின் விஜயத்தால் பேராபத்து!
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய…
இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்!
இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது
கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசு செயற்படுகின்றது.”என்று…
