வி.மணிவண்ணனுக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்,ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மணிவண்ணனை, யாழ்மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை…

திருகோணமலையிலும் அதிகரித்தது கொரோனாதொற்று

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை, மூதூர் நெய்தல் நகர் பகுதியில்…

மேலும் மூன்று பிரதேசங்களுக்கு ஊரடங்குச்சட்டம் அமுல் !

மொரட்டுவ, பாணந்துறை மற்றும் ஹோமாகம பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் முள்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும்…

கொரோனா தொற்று- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 46ஆக உயர்வு

திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிதிகளின் மின் விநியோத் தடையை மேற்கொள்ள வேண்டாமென மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மின்சார…

மேலும் 293பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர்…

மட்டக்களப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ .லதாகரன் தெரிவித்தார். அந்த வகையில், மட்டக்களப்பில் கொரோனா…

தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன்

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி…

கோறளைப்பற்று மத்தியில் 60 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவுகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள்…

மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக…