02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு
மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது…
ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125…
திறக்கப்பட்டது கொழும்பு, கோட்டை காவல்நிலையம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு, கோட்டை காவல்நிலையத்தில் சேவைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த காவல்நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில்…
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் விடுத்துள்ள அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவசர தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்….
தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் விடுவிப்பு
கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றைய தினம் (21) விடுவிக்கப்பட்டனர்….
வன்னிக்கு புதிய ஒருங்கிணைப்பு செயலாளர் நியமனம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன்,…
முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு…
ரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப் படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்ட…
மன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு
மன்னாரில் தமிழர்களின் பண்டைக்கால போர் ஆயுதங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி…
சர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தபோது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக எமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது…
